முகப்பு
வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்கள் குறித்து...

Updated On : 1 ஜூலை 2026, 1:28 pm IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் - கோப்புப்படம்
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 1) கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR&A/CHN/2026

பணி: Trainee Engineer-I

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 40,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடத்தில் பிஇ, பி.டெக் அல்லது பி.எஸ்சி(இன்ஜினியரிங்) முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.6.2026 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் கதகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. கட்டணத்தை எஸ்பிஐ மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் வேண்டும். பின்னர் அதனை நகல் எடுத்து அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களுடன் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.7.2026

வேலைக்கு விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Bharat Electronics Limited, a Navratna Company and India‟s premier Professional Electronics Company requires the following personnel on temporary basis for its Chennai Unit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments