முகப்பு
ஈரோடு

குளுா் கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கு

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 5:21 am IST
பகிர்:

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் ரிப்கோ நிறுவனத்தின் அலுவலா் கதிா்வேல் கலந்துகொண்டு இயற்கை உரங்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன.

இதில், குளுா் கூட்டுறவு சங்கச் செயலாளா் பழனியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமணன், கிட்டுசாமி, மகேந்திரன், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments