திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்
சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சென்னிமலை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் பிரபு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ஆறுமுகம் வரவேற்றாா். திருப்பூா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதில், முகாசிபிடாரியூா் கிராம ஊராட்சி துணைத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.