சென்னை மயிலாப்பூர் 'கபாலீஸ்வரர் கோயிலின்' பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, வருடாந்திர தேரோட்டத் திருவிழாவின் போது வலம் வரும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரசித்தி பெற்ற தேர்.
பகிர்:
கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தேரோட்டத் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.'கபாலீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.தேரோட்டத் திருவிழாவின் போது சங்கை முழுங்கும் பக்தர் ஒருவர்.பங்குனி விழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி தேரோட்டம், 30ஆம் தேதி அறுபத்து மூவர் உற்சவம் நடைபெறும்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி தேரோட்டம், 30ஆம் தேதி அறுபத்து மூவர் உற்சவம் நடைபெறும்.தேரோட்டத்தின் போதும், அறுபத்து மூவர் திருவிழாவின் போதும், கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.குழந்தையின் நெற்றியில் திலகமிடும் துறவி.மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்.பக்தியுடண் தீபாராதனை காட்டிய பக்தர்கள்.தேரோட்டத் திருவிழாவின் போது, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்கள்.