சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக , கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக , கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது.