முகப்பு
செய்திகள்

மனதை கொள்ளையடிக்கும் பறவைகள் - புகைப்படங்கள்

பறவைகள் தங்களின் அசாதாரண வண்ணங்களால் மனிதர்களை எப்போதும் வியக்க வைக்கின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
கிளிகளை பார்க்க பார்க்க பார்த்துகொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.
பகிர்:
கிளிகள் சத்தம் இடும்போது ரம்யமான இசையை கேட்பது போன்ற உணர்வு நமது மனதில் ஏற்படும்.
கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக் கிளி.
வானில் மேகமூட்டத்தை கண்டதும் மகிழ்ச்சியில் தனது தோகையை விரிந்தாடும் மயில்.
தாய் புறாவுடன் கொஞ்சி விளையாடும் குட்டி புறா.
பல்வேறு வண்ணங்களில் அழகாக காட்சியளிக்கும் இந்த புறாக்களை பார்க்கும்போது மனதுக்கு பரவசம் ஏற்படும்.
தாயுடன் கொஞ்சி குலவும் புறாக்கள்.
உணவை உண்ணும் அதிசய அணில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.