கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் ஆப்பிள் - புகைப்படங்கள்
உடலுக்குத் தேவையான சக்தியும், வைட்டமின்களும், புத்துணர்ச்சியும் பழவகைகளில் அதிகம் கிடைப்பதால் பழ வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் உட்கொள்கின்றனர். அதே வேளையில் காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம் போன்ற பகுதிகளில் விளையும் ஆப்பிள்கள் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
புதிதாகப் பறிக்கப்பட்ட காஷ்மீரி ஆப்பிள்களை கூடைகளில் எடுத்துச் செல்லும் பண்ணைத் தொழிலாளர்கள்.
புட்காம் மாவட்டத்தில் விளைந்த காஷ்மீரி ஆப்பிள்கள்.
ஆப்பிள்களைப் பறிக்கும் பண்ணை தொழிலாளி.
சரியான நேரத்தில் ஆப்பிள்களை அறுவடை செய்யும் பண்ணை தொழிலாளி.
புதிதாகப் பறிக்கப்பட்ட ஆப்பிளை காட்டும் பண்ணைத் தொழிலாளி.
ஆப்பிள் பழத்திலிருந்து விழைந்த கூடுதல் தண்டுகளை வெட்டும் தொழிலாளி.
இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் சிலி, நியூஸிலாந்து, துருக்கி, இத்தாலி, பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்தவை.
ஆப்பிளை பெட்டிகளில் அடைக்கும் தொழிலாளர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.