முகப்பு
செய்திகள்

தில்லியில் புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம் - புகைப்படங்கள்

தலைநகர் தில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக  மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்துவதை தில்லி அரசு ஊக்குவித்து வருகிறது.

Updated On : 2 ஜனவரி, 2023 at 8:29 PM
50 புதிய மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அருகில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உரையாற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்.
விழாவை தொடங்கி வைத்து உரையாற்றும் முதல்வர் அவவிந்த் கெஜ்ரிவால்.

Advertisement

காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பசுமைப் பேருந்துகளுக்கு தில்லி அரசு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், புதிதாக 50 மின்சார பேருந்துகளை முதல்வா் கேஜரிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பணிமலையில் அலங்கரிக்கப்பட்ட புதிய மின்சார பேருந்து.
ராஜ் காட் அருகே வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள புதிய மின்சார பேருந்துகள்.
புறப்பட தயார் நிலையில் உள்ள புதிய மின்சார பேருந்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.