திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் ஆகியோர். 
செய்திகள்

திருமலையில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர்கள் - புகைப்படங்கள்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர்கள்.

DIN
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் ஆகியோர்.
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ரிஷப் பண்ட்.
வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த இந்திய அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட். இதில் ரிஷப் பண்ட் கழுத்தில் ருத்ராக்‌ஷ மாலை அணிந்து உள்ளார்.
இந்திய அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்த இந்திய அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT