பிரதமர் நரேந்திர மோடி உடன் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் உயர் அதிகாரிகள். - -இந்தோனேசியாவில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி. - -இந்தியா - இந்தோனேசியா இடையே சுகாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, பிரமோஸ் ஏவுகணை விற்பனை, பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பு, வாக்குப்பதிவு எந்திரம் தயாரிக்க உதவி, முக்கியமான கனிம விநியோகத்தில் முதலீடு உள்ளிட்ட எட்டு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. - -
Advertisement
Advertisement
அதிபர் பிரபோவோசுபியாண்டோவின் அழைப்பை ஏற்று 3 நாட்கள் அரசு முறைப் பயணமான இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி. - -இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி. - -இந்திய வம்சாவளியினர்களுடன் கைக்குலுக்கி மகிழும் பிரதமர் மோடி. - PRINT
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.