ஏழுமலையான் தரிசனம்: 14 மணிநேரம் காத்திருப்பு
திருமலையில் சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM
திருமலையில் சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தர்ம தரிசனத்திற்கு 14 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணிநேரமும் ஆனது. அதிகக் கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது.