முகப்பு
இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 7:44 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 80 சதவீதம் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 80 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.