இந்தியா

தில்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

தினமணி

தில்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜம்மு-தில்லி ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை தில்லி ரயில் நிலையம் வந்து நின்றபோது அதன் கடைசிப் பெட்டி திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் விபத்துக்கான காரணம் தெரியப்படவில்லை. அண்மை காலமாக ரயில் விபத்து தொடர்ந்து காணப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT