இந்தியா

கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

DIN


சென்னை: நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் இன்று வருமான வரித்துறை அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறது.

அதே சமயம், கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கியின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT