முகப்பு
இந்தியா

கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகள்: ஐ.சி.எம்.ஆர். விளக்கம்

கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Updated On : 23 ஏப்ரல் 2020, 11:52 am IST
பகிர்:

கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரிசோதனைக்காக பல்வேறு மாநிலங்களில் விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்தும்போது முரண்பாடான முடிவுகள் வந்த நிலையில் 2 நாட்களுக்கு மட்டும் விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கவுன்சில் விரைவு பரிசோதனைக் கருவிகள் குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, கரோனா தொற்றை கண்காணிக்க மட்டுமே மாநில அரசுகள் விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். மாறாக கரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். டெஸ்ட் அவசியம் என்று கூறியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments