இந்தியா

தில்லி பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

DIN

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

70 உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங் தெரிவித்திருந்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT