இந்தியா

காஷ்மீரில் அத்துமீறல்: பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை

DIN

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது. இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT