இந்தியா

கர்நாடகத்தில் இன்று மேலும் 5,536 பேருக்கு கரோனா

DIN

பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 5,536 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக மாநில அரசு செவ்வாயன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,536 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல இன்று ஒரே நாளில் மேலும்  102 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 1,926 ஆக அதிகரித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT