இந்தியா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

DIN

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.a பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்தை எட்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் இதுவரை 802 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று 4வது நாளாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT