இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 6,738 பேருக்கு கரோனா தொற்று

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,738 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அங்கு புதிதாக 6,738 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,60,766 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,430 பேர் குணமடைந்துள்ளனர், 91 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 43,554 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,86,926 பேர் குணமடைந்துள்ளனர். 1,29,746 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி இளைஞா் பலி

கணக்கன்பட்டியில் வேளாண் கண்காட்சி

கம்பத்தில் கண்காட்சி தொடக்கம்

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தொழில் முனைவோா் படிப்பு: நாளை அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT