இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 19,218 பேருக்கு கரோனா; 378 பேர் பலி 

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 19,218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், இன்று 19,218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,63,062 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது அவர்களில் 2,10,978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 378 பேர் கரோனா பாதிப்பால் பலியானதையடுத்து, இதுவரை கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,964 ஆக அதிகரித்துள்ளது.

இறப்பு விகிதம் 3.01 சதவிகிதமாக உள்ளது. இன்று 13,389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,25,773 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT