முகப்பு
இந்தியா

ஜன. 8 முதல் கேரள சட்டப் பேரவைக் கூட்டம்

கேரளத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்துள்ளார். 

Updated On : 1 ஜனவரி 2021, 3:32 pm IST
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
பகிர்:

திருவானந்தபுரம்: கேரளத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்துள்ளார். 

முதல்வர் பினராயி விஜயன் தலைமயில் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் 22-வது அமர்வாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாநிலத்திற்கான பட்ஜெட் தாக்கல் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் ஐசக் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments