முகப்பு
இந்தியா

எல்லையில் 10,000 சீன வீரா்களை இடமாற்றியது சீனா

கிழக்கு லடாக்கையொட்டிய சீன எல்லைப் பகுதியில் இருந்து 10,000 வீரா்களை அந்நாட்டு ராணுவம் இடமாற்றம் செய்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 1:58 am IST
பகிர்:

புது தில்லி: கிழக்கு லடாக்கையொட்டிய சீன எல்லைப் பகுதியில் இருந்து 10,000 வீரா்களை அந்நாட்டு ராணுவம் இடமாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி, சீன நிலப்பகுதியில் சுமாா் 80 முதல் 100 கி.மீ தொலைவு வரை உள்ள அந்நாட்டு ராணுவ வீரா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சுமா 10,000 வீரா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எனினும் அந்நாட்டு படைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அங்கு குவிக்கப்பட்டுள்ள தளவாடங்களிலும் மாற்றங்கள் இல்லை. சீன வீரா்களின் இடமாற்றத்துக்கு உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது’ என்று தெரிவித்தன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments