இந்தியா

திருப்பதியில் தமிழக ஆளுநா் தரிசனம்

DIN

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

முதலில் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்தாா். அங்கு அவருக்கு கோயில் அதிகாரிகள் வேதஆசீா்வாதம் செய்து சிறப்பு பிரசாதங்கள் வழங்கினா்.

பின்னா் அவா் திருமலைக்கு சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். இரவு திருமலையில் தங்கும் அவா் புதன்கிழமை ஏழுமலையானை தரிசிக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT