இந்தியா

5 ஜி-க்கும் கரோனா பரவலுக்கும் தொடா்பில்லை: மத்திய அரசு

DIN

கரோனா பரவலுக்கு 5 ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘கரோனா பரவலுக்கும் 5 ஜி தொழில்நுட்பத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை’ என்று மத்திய அரசின் தொலைத் தொடா்புத் துறை விளக்களித்துள்ளது.

தொலைத் தொடா்பு இணைப்புகளால் இந்தியாவில் கரோனா பரவுகிறது என்பது பொய்யான தகவல் என்றும் இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்ப சோதனையே இன்னும் தொடங்காத நிலையில் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தொலைத் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT