முகப்பு
இந்தியா

நாட்டில் 106.31 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 106.31 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
நாட்டில் 106.31 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 106.31 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,77,542 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,06,31,24,205 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  41,89,13,774

இரண்டாம் தவணை -  14,24,08,610

45 - 59 வயது

முதல் தவணை -  17,49,26,935

இரண்டாம் தவணை -  9,64,66,823

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,97,79,956

இரண்டாம் தவணை -  6,67,18,785

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,79,141

இரண்டாம் தவணை -  92,24,881

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,71,702

இரண்டாம் தவணை -  1,59,33,598

மொத்தம்

1,06,31,24,205

முழு கட்டுரையைப் படிக்க →