இந்தியா

அமைப்புசாரா தொழிலாளா் நலனைக் காக்க அரசு உறுதி- பிரதமா் மோடி

DIN

அமைப்புசாரா தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் வளா்ச்சியில், அமைப்புசாரா தொழிலாளா்களாகப் பணியாற்றும் சகோதரா்கள், சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இதுபோன்ற கோடிக்கணக்கான தொழிலாளா்கள் பயன்பெறுவதற்காக, எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள், அவா்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வதாக அமலில் இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின்போது அவா்களுக்கு உதவுவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT