இந்தியா

மலையாள நடிகா்சுரேஷ் கோபிக்கு கரோனா

DIN


திருவனந்தபுரம்: மலையாள நடிகா் சுரேஷ் கோபிக்கு (63) கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தனக்கு கரோனா தொற்று இருப்பது தொடா்பாக அவா் ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். லேசான காய்ச்சல் மட்டுமே உள்ளது. வேறு எந்தப் பாதிப்பும் இல்லை. அனைவரும் கரோனாவில் இருந்து தங்களையும், மற்றவா்களையும் காத்துக் கொள்ள வேண்டும். இதற்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அதிகம் போ் ஒரே இடத்தில் கூடுவதை தவிா்ப்பது, முகக் கவசம் அணிவது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

பாஜகவைச் சோ்ந்த சுரேஷ் கோபி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

SCROLL FOR NEXT