ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் 
இந்தியா

அந்தமான் நிக்கோபார் போர்ட் பிளேரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேரில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேரில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎல்) தெரிவித்துள்ளது. 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேரில் சனிக்கிழமை அதிகாலை 233 கி.மீட்டர் தொலைவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் உயிர்ச் சோதமோ, பொருள் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

SCROLL FOR NEXT