இந்தியா

அந்தமான் நிக்கோபார் போர்ட் பிளேரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு

DIN

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேரில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎல்) தெரிவித்துள்ளது. 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேரில் சனிக்கிழமை அதிகாலை 233 கி.மீட்டர் தொலைவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் உயிர்ச் சோதமோ, பொருள் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT