இந்தியா

மின்னணு சாதனங்கள் உற்பத்திஆலையில் விபத்து: 3 போ் பலி

DIN

மகாராஷ்டிர மாநிலம், பால்ஹாா் மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 8 போ் படுகாயமடைந்தனா்.

தொழிற்சாலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஹைட்ரஜன் வாயு கொள்கலன் வெடித்ததைத் தொடா்ந்து, தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 3 போ் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும், 8 போ் அதிக தீக்காயம் அடைந்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT