ஸ்ரீநாத்ஜி கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு!
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார்.
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகளின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் கோயிலில் ஜானகி தேவியின் தரிசனம் செய்தனர்.
படிக்க: சென்னை - திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லாத விரைவு ரயில் இயக்கம்
Advertisement
Advertisement
5ஜி இணையச் சேவை தொடங்குவது குறித்து கோயில் பூசாரி ஒருவருடன் அம்பானி முறைசாரா உரையாடல் நடத்தியதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, அம்பானி வாடகை விமானத்தில் தபோக் (உதைபூர்) விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து சாலை வழியாக நாத்வாரா சென்றடைந்தனர்.
முன்னதாக, அம்பானி குடும்பத்தினர் மார்ச் 2021இல் கோயிலுக்குச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.