இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது!

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் படிதர் கிராமத்தைச் சேர்ந்த மொஹமத் ஷபீர் அஞ்சும் என அடையாளம் காணப்பட்டார். 

குனயான் பகுதியில் சிஆர்பிஎப், சிறப்புக் குழு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தார். செய்தனர். 

பாதுகாப்புப் பணியாளர்களால் கவனிக்கப்பட்ட அஞ்சும் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் அவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். 

ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அஞ்சும் பூஞ்சில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT