முகப்பு
இந்தியா

பிஸ்கெட் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து! 

மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கரக்பூரில் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 21 ஆகஸ்ட் 2023, 12:15 pm IST
fire_1008chn_175_1
பகிர்:

மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கரக்பூரில் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

காலை 9.15 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்குள் பணியாற்றி வந்த அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

Advertisement

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments