50 கத்திக்குத்து காயங்கள், 3 கொலைகள்! குடும்பத்தையே கொன்ற பெண்! அதிரும் காரணம்
தன்னுடைய பெற்றோர், சகோதரி என ஒட்டுமொத்தக் குடும்பத்தை கொன்ற பெண் மற்றும் கொலைக்கான பின்னணி
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியை படுகொலை செய்துவிட்டு, 24 வயது ஐடி ஊழியரும், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இளைஞரும் தப்பியோடிய சம்பவம் அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
ஆண் நண்பர் கென்னத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததை மறைத்து வைத்திருந்த ஸ்வேதா, வங்கியில் கடன் வாங்கியிருந்ததாகவும், அது கிட்டத்தட்ட ரூ.30 லட்சத்துக்கு மேல் எட்டிய நிலையில், அதனை பெற்றோர் கண்டித்ததால் இந்த படுகொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.