முகப்பு
இந்தியா

அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்றுமுதல் உயர்வு!

அத்தியாவசிய மருந்துகளின் விலை 1.74 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது

Updated On : 1 ஏப்ரல் 2025, 10:55 am IST
பகிர்:

அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று(ஏப். 1) முதல் உயர்கிறது.

தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், அத்தியாவசிய மருந்துகளின் விலை 1.74 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைநோய், இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கான மருந்துகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.