பல்கலைக்கழக நூற்றாண்டு விழா...
விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆந்திர பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு அளித்த நினைவுப் பரிசைப் பெற்றுக் கொண்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் முன்னாள் குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோா்.