விமான நிலையத்தில் காத்திருந்தாரா பிரதமர் மோடி? யாருக்காக??
நீட் மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக விமான நிலையத்தில் பிரதமர் மோடி காத்திருந்தது பற்றி..
பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச யோகா நாளில் பங்கேற்றுவிட்டு, கொல்கத்தாவிலிருந்து தில்லி விமான நிலையம் வந்த நிலையில், அவர் 45 நிமிடங்கள் வெளியே செல்லாமல் அங்கேயே காத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.