தாமே தமக்குச் சுற்றமும்...
'தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்னு' மாணிக்க வாசகர் எழுதினார்.
ஒரு விழாவில்.. "சார் உங்கள் இசை நன்றாக இருக்கிறது.. சிலிர்க்க வைக்கிறது.. உணர்வுகளைக் கடத்துகிறது.. என்றெல்லாம் என்னிடம் யாராவது சொன்னார்கள் என்றால், ரொம்ப நல்லா மூச்சு இழுக்குறீங்க சார்..." என்று சொல்கிற மாதிரி இருக்கும்.
ஏனென்றால், அது சுவாசம் மாதிரி, அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கிறது. எனக்கு என்ன கஷ்டமாக இருக்கிறதென்றால், என்னைப் பற்றி நானே உங்களிடம் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்களுக்குத்தெரியாது. கடவுள் தன்னைப் பற்றித் தன்னுடைய அடியார்களுக்கு உணர்த்தவில்லை என்றால், அடியார்களுக்குக் கடவுளைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? முடியாது.
'தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்னு' மாணிக்க வாசகர் எழுதினார்.
- இளையராஜா
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.