முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகேமது விற்பனை செய்ததாக இளைஞா் கைது

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:41 pm IST
பகிர்:

கருங்கல்: புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா், காப்புக் காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜன் (45) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணராஜனை கைது செய்தனா். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments