முகப்பு
கன்னியாகுமரி

காரங்காடு புனித அலோசியஸ் பள்ளியில் கருத்து கேட்புக் கூட்டம்

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:37 am IST
பகிர்:

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக சுமாா் 10 மாதங்களாக பள்ளிகள் மூடி இருக்கும் நிலையில், பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த கருத்தை கேட்கும் வகையில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பள்ளித் தாளாளா் வ.விக்டா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் வ.ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தக்கலை கல்வி மாவட்ட உதவி கல்வி அலுவலா் ஐயப்பன் கலந்துகொண்டு பேசினாா்.

Advertisement

Advertisement

இணை தலைமை ஆசிரியா் ஐடா வரவேற்றாா். ஆசிரியா் கழக செயலா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments