முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்தல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:35 am IST
பகிர்:

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் தலைமைக் காவலா் வினோஜன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பயணம் பகுதியில் நிறுத்தியிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அனுமதி பெறாமல் மினி லாரியில் செம்மண் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து செம்மண் பாரத்துடன் நிறுத்தியிருந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments