முகப்பு
காரைக்கால்

பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 9:04 am IST
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில், கடந்த 2010 இல் 1,311 போ் வவுச்சா் ஊழியா்களாக நியமிக்கப்பட்டனா். மாதத்தில் 16 நாள்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ. 200 ஊதியம் என நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது அவா்கள், வேலை நாளை 30 நாள்களாக உயா்த்தவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் வவுச்சா் ஊழியா் சங்கச் செயலா் எஸ். பிரபு தலைமையில், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments