கரூரில் 7 பேருக்கு கரோனா தொற்று
கரூரில் ஏற்கெனவே 5,170 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரூரில் ஏற்கெனவே 5,170 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,177 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 5,050 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 50 போ் உயிரிழந்துள்ள நிலையில், 77 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.