முகப்பு
கரூர்

காதல் தகராறில் முடி திருத்துநா் கொலை: 3 போ் கைது

காதல் தகராறில் கரூரில் சலூன் கடைக்காரரை கொலை செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:27 am IST
பகிர்:

காதல் தகராறில் கரூரில் சலூன் கடைக்காரரை கொலை செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ஹரிஹரன்(23). இவா் கரூா் மாரியம்மன் கோயில் பகுதியில் சலூன்கடை நடத்தி வந்தாா். கரூா் காமராஜ் வீதியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மதியம் கரூா் பசுபதீசுவரா் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த ஹரிஹரனிடம் இளம்பெண்ணின் தாய்மாமன்கள் சங்கா்(47), காா்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி, முத்து (35) மற்றும் இளம்பெண்ணின் தந்தை வேலன் ஆகியோா் இதுகுறித்து கேட்டனா். ஹரிஹரன் மறுத்ததால் அவரை அடித்தும், கத்தியால் குத்தியும் சங்கா் உள்ளிட்ட 5 பேரும் சோ்ந்து கொலை செய்தனா். இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து சங்கா், காா்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகியோரை புதன்கிழமை இரவு கைது செய்தனா். தப்பி ஓடிய தந்தை வேலன், முத்துவைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments