முகப்பு
கரூர்

கரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுகவினரைக் கண்டித்து, கரூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 ஜனவரி 2021, 8:38 am IST
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

திமுகவினரைக் கண்டித்து, கரூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய நகரச் செயலா் வை. நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்,இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நகரச் செயலா்கள் தெற்கு வி.சி.கே. ஜெயராஜ், வடக்கு எம். பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் தானேஷ், ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், முன்னாள் நகரப் பேரவைச் செயலா் செல்வராஜ் மத்திய நகரப் பேரவைச் செயலா் சேரன் எம்.பழனிசாமி, கருா் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments