முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை அதிபருடன் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு

இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில்  நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த

Updated On : 1 மார்ச் 2013, 4:01 pm IST
பகிர்:

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சந்தித்தார்.

இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில்  நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கோதபய ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கருணதிலகா அமுனுகமா ஆகியோர் உடனிடிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.