முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிராஜ். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக

Updated On : 1 மார்ச் 2013, 2:40 pm IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிராஜ். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.