சிவகங்கை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிராஜ். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக
சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிராஜ். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.