முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை விவகாரம் : ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்பு துவக்கம்

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று சற்று நேரத்துக்கு முன்பு வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.

Updated On : 21 மார்ச், 2013 at 3:24 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று சற்று நேரத்துக்கு முன்பு வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.

இலங்கையில் மனித இனப் படுகொலை நடத்திய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தீர்மானத்தை ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதன் மீது இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களிக்க உள்ளது. ஆனால், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.