இலங்கை விவகாரம் : ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்பு துவக்கம்
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று சற்று நேரத்துக்கு முன்பு வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று சற்று நேரத்துக்கு முன்பு வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.
இலங்கையில் மனித இனப் படுகொலை நடத்திய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தீர்மானத்தை ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதன் மீது இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களிக்க உள்ளது. ஆனால், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.