ஈராக்கில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி
ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி சென்று திடீரென்று வெடிக்க செய்தனர். இதில் 7 போலீசார் உள்பட 9 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.