சேது சமுத்திர திட்ட வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சேது சமுத்திர திட்ட வழக்கில் மத்திய அரசின் மனு மீது 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
சேது சமுத்திர திட்ட வழக்கில் மத்திய அரசின் மனு மீது 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மேலும் 3 வாரங்கள் வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.